Tuesday, December 6, 2011

கொஞ்சம் சிரிங்க பாஸ்.....................

நெட்டில் உலாவிய போது என் கண்ணில் சிக்கிய சில கடிகள்............முடிஞ்சா சிரிங்க .......அல்லது இந்த பதிவு முடிஞ்சப்புரமாவது கொஞ்சம் சிரிங்க....ஹி,,,ஹி,,,ஹி









  • நாய்க்கு  நாலு  கால்  இருக்கலாம் . ஆனா  அதால LOCAL கால் , STD கால் , ISD கால் ,
even MISSED கால்  கூட  பண்ண  முடியாது !


  • கங்கை  ஆத்துல  மீன்  பிடிக்கலாம் .... காவேரி  ஆத்துல  மீன்  பிடிக்கலாம்  .. ஆனா 
ஐயர்  ஆத்துல  மீன்  பிடிக்க  முடியுமா? 

  • என்னதான்  ஒருத்தன்  குண்டா  இருந்தாலும், அவன  துப்பாக்கிகுள்ள போட முடியாது. 

  • பொங்கலுக்கு  கவர்மெண்ட்ல  லீவு  குடுபாங்க... ஆனா இட்லி  தோசைக்கு  குடுப்பாங்களா?! 

  • தூக்க  மருந்து  சாப்பிட்டா தூக்கம்  வரும்... ஆனா ...இருமல்  மருந்து  சாப்பிட்டா 
இருமல்  வராது! 

  • சண்டே  அன்னிக்கு  சண்டை  போட  முடியும், ஆனா  மண்டே  அன்னிக்கு  மண்டைய  போட்டால்  விபரிதமா ஆயிடும் !!! 

  • 'Hand wash'ன்ன  கை  கழுவறது , 'Face wash'ன்ன  முகம்  கழுவறது  , அப்போ 
'brain wash' ன்ன  பிரைன கழுவறதா? 

  • "விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, 'பேசாம' நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!" பேசாம' எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

  • "ஏங்க மதுரைக்கு "துரு" பஸ் இருக்கா?" "இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!"

  • "சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."

  •  தலைவர் வீட்டு காலிங் பெல்லை கவனிச்சியா? என்னவாம்? 
அமுக்கினால்  தலைவர் வாழ்க - ன்னு  சத்தம் போடுது!!

  • நாட்டாமை  : என்றா  பசுபதி?
         பசுபதி  : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
          நாட்டாமை  : என்றா ???
          பசுபதி  : அதான்  என்ரோம்ல … 



2020 ஆண்டு.. குழந்தை: அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா: ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை: அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..



விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,
ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல.

கணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா என்னிடம் பேசவில்லை.
வழக்கறிஞர்: திரும்ப திரும்ப நல்லா சிந்துச்சுக்கங்க. அப்படி பட்ட  மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.


இந்த கடிகள் அனைத்துமே சுடப்பட்டவை.........இதன் சொந்தக்காரர்கள் என்னை மன்னிச்சூ,,,,,

No comments:

Post a Comment